ஜோதிட மாநாடு
நாள்: 25-12-2010
கிழமை: சனிக்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: புவனேஸ்வரி கல்யாண மண்டபம்
சத்துவாச்சாரி, வேலூர்,
தலைமை: ஜோதிட தென்றல் செல்வராஜ் அவர்கள்,
அவினாசி
தமிழகம், ஆந்திரா மற்றும் கர்னாடக ஜோதிடர்கள்
பங்கேற்கின்றனர். வேலூர் மற்றும் அதன் அருகே உள்ள
அன்பர்கள் இதனையே அழைப்பாக ஏற்று மாநாட்டில்
பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
இவண்
எம்.பாலசுப்ரமணியன்,
நிறுவனர் மற்றும் தலைவர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்,
பாகாயம், வேலூர்