சந்திரனுடன் பாவிகள் சேர்ந்து இருந்தால் ஜாதரின் கண்களை சுற்றி கருவளையம்
மற்றும் கண்கள் குழி விழுந்தும் இருக்கும்.
சந்திரன் லக்னத்தில் இருக்க குரு ஒன்பதில் இருந்தால் ஜாதகர் என்றும்
மகிழ்ச்சியுடன் நன்றாக தூங்குவார்.
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com
No comments:
Post a Comment