தீபாவளி நாளன்று ஆதி சஙகரர் அருளிய கங்காஷ்டக ஸ்லோகத்தினை
பாராயணம் செய்தால் நம்மை பீடித்திருந்த பாவஙகளும், நம் வெற்றிக்கு குறுக்கே வரும் தடைகளும் விலகிப் போகும் என்பது நம்பிக்கை.
நம்பிக்கை உள்ளோர்க்காக ஆதி சஙகரர் அருளிய கங்காஷ்டக ஸ்லோகம்
ப்ரஹ்மாண்டம் கண்டயந்தி
ஹரசிரஸி ஜடாவல்லிமுல்லாசயந்தி
ஸ்வர்லோகாதாதாப தந்தி
கனக கிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்திறு
சோணிப்ப்ருஷ்டே லுடந்தி துரிதசய
சமுர் நிர்பரம் பர்த்சயந்தீ
பாதோதிம் பூரயந்தி ஸுரநகர ஸரித்
பாவனீந புநாது
No comments:
Post a Comment