தீபாவளி நாளில், திருப்பதி பெருமாளுக்கே கடன் அளித்த குபேரனையும் மகாலக்ஷ்மியையும் விஷேஷமாக வழிபடுவது நம் நாட்டில் பொதுவான வழக்கம்.
நகைக்கடைகளில் இந்த பூஜைக்கென்றே பிரத்யேகமாக சிறிய அளவில் வெள்ளிக்காசுகளை அர்ச்சிப்பதற்க்காக விற்கின்றனர்..
அந்தக் காசுகளால் இருவரையும் அர்ச்சித்து, பூஜை முடிந்தவுடன் வடை பாயாசம் இனிப்பு வகைகளை பிரதாமக வழஙகலாம்.
இப்பூஜை செய்தால் குபேரன் திருவருளும், மகாலக்ஷ்மியின் திருவருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment